| | |
நின்னைச் சரணடைந்தேன்
|
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
மிடிமையும் அச்சமும் மேவியென் நெஞ்சில்
தன்செய லெண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
துன்ப மினியில்லை சோர்வில்லை, தோற்பில்லை
நல்லது தீயது நாமறியோம், அன்னை
விட்டு விடுதலை யாகி
|
விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
எட்டுத் திசையும் பறந்து திரிகுவை
பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்றுப்
முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
மனதி லுறுதி வேண்டும்
|
மனதி லுறுதி வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
மண் பயனுற வேண்டும்
|
---|